சென்னையில் நீடித்த மழை – பாடசாலை மாணவர்கள் அவதியில்

Date:

வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், நேற்று சென்னையில் பரவலான மழை பதிவானது. தமிழகத்தில் பருவமழை தற்போது தீவிரம் அடைந்திருக்கிறது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில், தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை கரைக்கு அருகே ஒரு தாழ் காற்றழுத்தம் உருவாகி உள்ளது.

இந்த அமைப்பு மெதுவாக மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வருவதால், மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் மழை தொடர்ச்சியாக பொழிகிறது.

சென்னையைச் சுற்றிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் மிதமான மழை பெய்தது. பல இடங்களில் நன்கு பெய்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் சிரமத்தை சந்தித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு திரண்ட மக்கள்

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு...

ஆளுநரை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா – ஊடக விவாத வன்முறை தொடர்பான காணொளிகள் ஒப்படைப்பு

ஆளுநரை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா – ஊடக விவாத வன்முறை தொடர்பான காணொளிகள்...

பிரதமரின் தமிழக வருகை தேர்தல் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

பிரதமரின் தமிழக வருகை தேர்தல் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் –...

வங்கதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான இந்து இளைஞர் மீது கார் மோதல் – கொடூரக் கொலை

வங்கதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான இந்து இளைஞர் மீது கார் மோதல்...