சிட்னியில் நடந்த ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ராதிகாவுக்கு சாம்பியன் பட்டம்

Date:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற நேரடி செட் கணக்கில் நியூசிலாந்து வீராங்கனை மெய்டன்-லீ கோவ் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தமிழகத்தைச் சேர்ந்த 24 வயதான ராதிகாவுக்கு இது அவரது இரண்டாவது பிஎஸ்ஏ பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசு வேலை கிடைத்துவிட்டது” – கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை கண்டனம்!

"அரசு வேலை கிடைத்துவிட்டது" - கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை...

இணையத்தை ஆளும் ‘பஞ்ச்’ குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன் சர்ப்ரைஸ்!

இணையத்தை ஆளும் 'பஞ்ச்' குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன்...

மதுரையில் ரசிகர்களுடன் “தாய் கிழவி” படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு!

மதுரையில் ரசிகர்களுடன் "தாய் கிழவி" படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு! மதுரை:...