சிட்னியில் நடந்த ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ராதிகாவுக்கு சாம்பியன் பட்டம்

Date:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற நேரடி செட் கணக்கில் நியூசிலாந்து வீராங்கனை மெய்டன்-லீ கோவ் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தமிழகத்தைச் சேர்ந்த 24 வயதான ராதிகாவுக்கு இது அவரது இரண்டாவது பிஎஸ்ஏ பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மனிதநேயத்துக்கு எதிரான தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க இந்தியா – ஜெர்மனி உறுதி

மனிதநேயத்துக்கு எதிரான தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க இந்தியா – ஜெர்மனி உறுதி மனிதகுலத்திற்கு...

என்டிஏ கூட்டணியில் பாமக நிலை குறித்து டாக்டர் ராமதாஸ் கருத்து

என்டிஏ கூட்டணியில் பாமக நிலை குறித்து டாக்டர் ராமதாஸ் கருத்து தேசிய ஜனநாயக...

வாக்காளர் பட்டியலில் சேர காலக்கெடுவை அதிகரிக்க பாஜக கோரிக்கை

வாக்காளர் பட்டியலில் சேர காலக்கெடுவை அதிகரிக்க பாஜக கோரிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில்...

“வா வாத்தியார்” திரைப்பட வெளியீடு: தடையை நீக்கிய நீதிமன்றம்

“வா வாத்தியார்” திரைப்பட வெளியீடு: தடையை நீக்கிய நீதிமன்றம் நடிகர் கார்த்தி நடிப்பில்...