• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

தனியார் பேருந்து கட்டண உயர்வு: தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்

athibantv by athibantv
நவம்பர் 15, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 📋

தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பான வழக்கில், டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “டீசல் விலை உயர்வு, அரசு வழங்கும் இலவச பயண பாஸ்கள் உள்ளிட்ட காரணிகளால் கட்டணத்தை உயர்த்த தேவையானது” என்று கோரப்பட்டது. மனுவின் அடிப்படையில், தனியார் பேருந்து கட்டணத்தை மாற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

Related posts

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

ஏப்ரல் 18, 2026

2024 டிசம்பர் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, உள்துறை, போக்குவரத்து மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ள உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கூட்டமும் நடைபெற்றிருந்தது, ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு வழக்கு விசாரணை நடைபெறும்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஷாஜஹான் ஆஜராக, இதுவரை 950 பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்ய கூட்டம் நடத்தி, டிசம்பர் 30-ஆம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதி செய்தனர்.

நீதிபதி வழக்கை முடித்துவைத்து, அரசு எடுக்கும் இறுதி முடிவை 2026 ஜனவரி 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“காங்கிரசுக்கு ஆட்சி மட்டுமே இலக்கு அல்ல: செல்வப்பெருந்தகை”

Next Post

பிஹாரில் இந்திய கூட்டணி தோல்விக்கு இதுவே காரணம் – நயினார் விளக்கம்

Next Post

பிஹாரில் இந்திய கூட்டணி தோல்விக்கு இதுவே காரணம் – நயினார் விளக்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!
  • பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!
  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN