• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

கரூர் வெண்ணெய்மலை கோயில் நில ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் — பொதுமக்கள் போராட்டம்

athibantv by athibantv
நவம்பர் 4, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

கரூர் வெண்ணெய்மலை கோயில் நில ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் — பொதுமக்கள் போராட்டம்

கரூர் வெண்ணெய்மலை பகுதியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் நிலத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததற்கு எதிராக, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கரூர் வெண்ணெய்மலை பகுதியில் உள்ள இந்த கோயிலுக்கு 547 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மீது பலர் குடியிருப்புகள் கட்டி வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலம் மீது ஆக்கிரமிப்பு நடந்ததாகக் கூறி, திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் 2019 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Related posts

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் ஐடி சோதனை நிறைவு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் ஐடி சோதனை நிறைவு!

ஏப்ரல் 14, 2026
“நிச்சயம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்; தோல்வி பயத்தில் திமுக” – ராஜேந்திர பாலாஜி அதிரடி!

“நிச்சயம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்; தோல்வி பயத்தில் திமுக” – ராஜேந்திர பாலாஜி அதிரடி!

ஏப்ரல் 14, 2026

அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பின்னர் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் விளைவாக சமீப நாட்களில் கோயில் நிலங்களில் அறிவிப்பு பலகை வைக்கும் பணியும், ஆக்கிரமிப்பு கடைகளை மூடும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த இடத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் மீண்டும் வெள்ளிக்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.

பழைய கரூர்–சேலம் சாலையில் வெண்ணெய்மலை அருகே உள்ள நான்கு கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், அப்பகுதி மக்கள் சாலை ஓரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் அதிகப்படியான போலீஸ் புலனாய்வு ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டத்தின்போது ஒரு பெண் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்ட நிலை நிலவுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“பிளாட் பிட்சில் நாங்கள்தான் சாம்பியன்கள்” – இங்கிலாந்து அணியின் குறைகளை ஒப்புக்கொண்ட மெக்கல்லம்

Next Post

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி & மு.பெ.சாமிநாதன் — புதிய பதவிநியமனங்கள் அறிவிப்பு

Next Post

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி & மு.பெ.சாமிநாதன் — புதிய பதவிநியமனங்கள் அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

ஏப்ரல் 14, 2026
இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

ஏப்ரல் 14, 2026
அம்பேத்கர் பிறந்த நாள் – நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை!

அம்பேத்கர் பிறந்த நாள் – நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை!

ஏப்ரல் 14, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!
  • இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!
  • அம்பேத்கர் பிறந்த நாள் – நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

ஏப்ரல் 14, 2026
இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

ஏப்ரல் 14, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN