தமிழகத்தில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: அரசாணை வெளியீடு!

Date:

தமிழகத்தில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுவாக நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு, கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்றது. 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு பணிகள், கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் இரு கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாகத் தொடங்கவுள்ள இந்த 45 நாள் பணியில், வீடுகளின் நிலை, சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த 33 முக்கியக் கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மிக முக்கியமான கணக்கெடுப்புப் பணியின் மூலம், அரசின் நலத்திட்டங்களை முறையாகத் திட்டமிடத் தேவையான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேனியில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு: 18 கிராமங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அதிமுகவில் ஐக்கியம்!

தேனியில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு: 18 கிராமங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அதிமுகவில் ஐக்கியம்! தேனி/மதுரை: முன்னாள்...

“பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை” – திமுக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

"பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை" - திமுக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்! சென்னையில்...

இந்தியா தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவுடன் கொண்டுள்ள வணிக உறவு… 95 லட்சம் பீப்பாய்கள்

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய்கள் (Barrels) கச்சா எண்ணெய் வரவிருக்கும்...

சிலிண்டர் விலை உயர்வு: திமுகவின் ‘வாக்குறுதி 503’ குறித்து அண்ணாமலை காட்டம்!

சிலிண்டர் விலை உயர்வு: திமுகவின் 'வாக்குறுதி 503' குறித்து அண்ணாமலை காட்டம்! ஈரான்...