நாமக்கல் அருகே சமத்துவபுரம் – அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவலநிலையில்

Date:

நாமக்கல் அருகே சமத்துவபுரம் – அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவலநிலையில்

வீடுகளை காலி செய்யும் நிலைமை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை

மாவட்டம், பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும் நிலைமையில் உள்ளனர்.

சமத்துவபுரம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஆட்சியில் கட்டப்பட்டு சுமார் 100 வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

கட்டிய நாள் முதலே இங்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு எழுப்பினர். பல்வேறு துறைகளுக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பலர் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

மீதம் உள்ள குடியிருப்பவர்கள் வீடுகளை காலி செய்யும் முன், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு நிறைவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு நிறைவு முதல் அமர்வில் பரபரப்பான விவாதங்கள்;...

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து வங்கதேச...

புதுச்சேரியில் சிறந்த திரைப்பட விருதுகள் வழங்கல் விழா

புதுச்சேரியில் சிறந்த திரைப்பட விருதுகள் வழங்கல் விழா ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும்...

பிரதமர் மோடி புதிய சேவா தீர்த்தம் அலுவலகத்தை திறந்து வைத்தார்

பிரதமர் மோடி புதிய சேவா தீர்த்தம் அலுவலகத்தை திறந்து வைத்தார் பழைய பிரதமர்...