மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமருக்கு ஓவியம் வழங்கிய சிறுமிக்கு அண்ணாமலை பாராட்டு

Date:

மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமருக்கு ஓவியம் வழங்கிய சிறுமிக்கு அண்ணாமலை பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஓவியம் வழங்கிய சிறுமியை, பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த மாதம் 23ஆம் தேதி மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பிரதமர் மோடியின் தாயாரின் உருவத்தை தானே வரைந்த ஓவியமாக வழங்கினார்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அந்த சிறுமியை நேரில் சந்தித்து, அவரது திறமைக்கு வாழ்த்து தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள்

இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய...

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி...

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு திமுக அரசின் நிர்வாக அலட்சியத்தால்...

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம் தமிழகத்தில் நிலுவையில்...