கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை

Date:

கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவி வசிக்கும் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் பிரபல நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், அந்த நிறுவன உரிமையாளரின் மகள் தங்கியிருக்கும் சென்னை தாம்பரம் அருகேயுள்ள சேலையூர் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலையூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவியின் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் விரிவான சோதனையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரத்வாஜ் தெருவில் உள்ள அந்த வீட்டில், துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎப் காவலர்களின் கண்காணிப்புடன், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ் அதிர்ச்சி

பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான...

செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி...

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே – ஜெ.பி. நட்டா இடையே கடும் வாதம்

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே – ஜெ.பி. நட்டா இடையே கடும் வாதம் மாநிலங்களவை...