வத்தலகுண்டு அருகே உற்சாகமாக நடந்த வாழைப்பழ வீச்சுத் திருவிழா!

Date:

வத்தலகுண்டு அருகே உற்சாகமாக நடந்த வாழைப்பழ வீச்சுத் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகிலுள்ள சோலைமலை அழகர் பெருமாள் ஆலயத்தில், பாரம்பரிய வாழைப்பழம் வீசும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள இக்கோயிலில் முதலில் இறைவனுக்கு விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பல வகையான வாழைப்பழங்களை ஆண்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வந்து ஆலயத்தை அடைந்தனர்.

சன்னிதியில் அர்ப்பணிக்கப்பட்ட வாழைப்பழங்கள் பின்னர் கோபுர நுழைவாயிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு திரண்டிருந்த பக்தர்களை நோக்கி வாழைப்பழங்கள் வீசப்பட்டன.

பிரசாதமாக கிடைத்த அந்த வாழைப்பழங்களை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...