மதுரையில் ஜனவரி 23-ம் தேதி என்டிஏ பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு

Date:

மதுரையில் ஜனவரி 23-ம் தேதி என்டிஏ பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் உள்ள அம்மா அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், 23-ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அண்மையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய...

வாக்குறுதி எண் 181–ஐ நெற்றியில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள்

வாக்குறுதி எண் 181–ஐ நெற்றியில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர...

மேற்கு வங்கம் – தமிழகம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை!

மேற்கு வங்கம் – தமிழகம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில்...

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர்...