சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்

Date:

சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சாயல்குடி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சாயல்குடி – அருப்புக்கோட்டை பிரதான சாலையிலிருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வரை பரவி உள்ள இந்த நீரோடை சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

ஆனால், காலப்போக்கில் இந்த நீரோடையின் பெரும்பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது வெறும் 2 ஏக்கர் நிலப்பரப்பே மீதமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, நீரோடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, சாயல்குடி பேரூராட்சியின் 9ஆம் வார்டு திமுக கவுன்சிலரான ஆபிதா, தனது கணவருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2026 ஆங்கில புத்தாண்டு – கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி மகிழ்ந்த பாஜகவினர்!

2026 ஆங்கில புத்தாண்டு – கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி மகிழ்ந்த பாஜகவினர்! கிருஷ்ணகிரி...

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு வலுப்படுத்தும் நடவடிக்கை : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா போர் பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு செய்தி

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு வலுப்படுத்தும் நடவடிக்கை : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா...

உலகில் முதன்முறையாக கிரிபாட்டி தீவில் பிறந்த ஆங்கில புத்தாண்டு!

உலகில் முதன்முறையாக கிரிபாட்டி தீவில் பிறந்த ஆங்கில புத்தாண்டு! உலகில் முதன்மையாக கிரிபாட்டி...

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் பெருந்திரளான பக்தர்கள்!

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் பெருந்திரளான பக்தர்கள்! ஆங்கில புத்தாண்டை...