சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்

Date:

சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல் – திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சாயல்குடி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சாயல்குடி – அருப்புக்கோட்டை பிரதான சாலையிலிருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வரை பரவி உள்ள இந்த நீரோடை சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

ஆனால், காலப்போக்கில் இந்த நீரோடையின் பெரும்பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது வெறும் 2 ஏக்கர் நிலப்பரப்பே மீதமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, நீரோடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, சாயல்குடி பேரூராட்சியின் 9ஆம் வார்டு திமுக கவுன்சிலரான ஆபிதா, தனது கணவருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி...

“பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு இல்லை”: வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தனி எரிசக்தித் துறை அமைச்சர் உறுதி!

"பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு இல்லை": வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தனி...

காளையை வீழ்த்தும் ‘கோலியோ’ போட்டி: வெனிசுலாவில் விறுவிறுப்பாக நடந்த கௌபாய் கலாச்சாரத் திருவிழா!

காளையை வீழ்த்தும் 'கோலியோ' போட்டி: வெனிசுலாவில் விறுவிறுப்பாக நடந்த கௌபாய் கலாச்சாரத்...

ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலை இடித்ததில் சர்ச்சை: தேனியில் இருதரப்பினர் இடையே கடும் மோதல்!

ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலை இடித்ததில் சர்ச்சை: தேனியில் இருதரப்பினர் இடையே...