பெருந்துறை அருகே அதிரடி: உரிய அனுமதியின்றி 2 ஆண்டுகளாகத் தங்கியிருந்த 3 நைஜீரியர்கள் கைது! ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, எவ்விதச் சட்டப்பூர்வமான ஆவணங்களுமின்றித் தங்கியிருந்த...
நாகர்கோவிலில் பரபரப்பு: பிரதமர் மோடியின் புகைப்படத்தை அவமதித்த காங்கிரஸ் நிர்வாகிகளைக் கண்டித்து பாஜகவினர் சாலைமறியல்! நாகர்கோவில்: கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அவமதித்த...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல்: நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் பிரம்மாண்ட கிரிவலப் பேரணி! மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மீண்டும் தீபம் ஏற்ற அனுமதிக்க...
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு! சென்னை: தமிழகம் முழுவதும் 2025-26 கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று மிகுந்த...
எம்.பி வருகைக்காக அவசர கதியில் போடப்பட்ட சாலை: கையால் பெயர்த்தாலே பெயர்ந்து வரும் அவலம் - திருப்பூரில் அதிர்ச்சி! திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் மக்கள்...
பள்ளிபாளையம் அருகே பயங்கரம்: திமுக முன்னாள் நிர்வாகியின் சட்டவிரோத மதுபான கூடம் - தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை! பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த...
மாணவி உயிரிழப்புக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்: "பெற்றோர்கள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்" என வேண்டுகோள்! சென்னை: மதுரையில் பொதுத்தேர்வு எழுதச் சென்ற விருதுநகர் மாணவி...
ஓசூர் அருகே பரபரப்பு: போலீஸ் எனக்கூறி பெண் வியாபாரியை துப்பாக்கியால் மிரட்டிய போலி ஆசாமி கைது! ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் வியாபாரி ஒருவரைத்...
பிறந்த வீட்டுப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் மாசி படையல் விழா: காரைக்குடி அருகே கோலாகலம்! காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில், பிறந்த...
41 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய நண்பர்கள்: பூம்புகார் பேரவை கல்லூரி முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி! சிதம்பரம்: மயிலாடுதுறை மாவட்டம், மேலையூரில் உள்ள புகழ்பெற்ற பூம்புகார் பேரவை...