நித்திரவிளை: கல்லால் தாக்கி ஹிட்டாச்சி ஆபரேட்டர் கொலை நித்திரவிளை அருகே கல்லால் அடிக்கப்பட்டு படுகாயமடைந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியகோடு...
சாத்தூர் அருகே உடைந்த வைப்பாறு தரைப்பாலம் – சரி செய்யக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் பல...
சொத்து வரி செலுத்தாததால் நடவடிக்கை – ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதியிழப்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியின் தலைவர் மற்றும் திமுகவின் 7-வது வார்டு...
நெல் மூட்டைகள் தேங்கியதற்கு மத்திய அரசின் தாமதமே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லில் அரிசி அரைக்கும் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசிக்கான...
புதுச்சேரியில் விடியவிடிய கனமழை: இந்திராகாந்தி சதுக்கம் வெள்ளத்தால் சூழ்ந்தது! புதுச்சேரியில் நேற்று முழு இரவும் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் 11.84 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை நின்றபின்னரும்,...
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் அடிப்படை வசதிகள்...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – தினசரி மின்தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாக குறைவு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், மாநிலத்தின் தினசரி மின்தேவை கணிசமாகக் குறைந்துள்ளது....
பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்ததாவது: மழைக்காலத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில்...
டெல்டா மாவட்டங்களில் மழை பெருக்கு: 1.30 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் அவதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்,...
தேர்தல் பலனுக்காக டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்துகிறாரா முதல்வர்? – பழனிசாமி குற்றச்சாட்டு முழுநேர டிஜிபி நியமனத்தை தேர்தல் ஆதாயத்துக்காக தாமதப்படுத்தி, மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடி...