பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா மற்றும் ராமசாகர் அணைகள் நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து,...
“சரியான முடிவு எடுக்காவிட்டால் சிரஞ்சீவியின் நிலை!” – நடிகர் விஜயை குறித்து ஆர்பி. உதயகுமார் கருத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்போது சரியான நேரத்தில் சரியான முடிவை...
திருவாரூரில் இடைவிடாத கனமழை: சம்பா பயிர்கள் சேதம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடங்கியதிலிருந்து இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின்...
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி செல்ல...
வானிலை முன்னெச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை தமிழகத்தில் இன்று (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,...
காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை காவல்துறை தலைமையக வளாகத்தில்...
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர்ச்சியான மழையால் உயிரிழந்த இரு பேரின்...
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் மாணவர் சேர்க்கை முறையை புதிதாக...
கரூர் துயரம்: நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை...
மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பியது: காவிரியில் விநாடிக்கு 30,000 கனஅடி நீர் திறப்பு மேட்டூர் அணை இம்மாண்டில் ஏழாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், காவிரி...