சென்னை, செங்கல்பட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும்,...
தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது தீபாவளி விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களின் பெரும்...
அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார் அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை உருவானது. விழுப்புரம் –...
நாகையில் கனமழை தொடர்ச்சி – கரைக்கு திரும்பிய மீனவர்கள் நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் சின்னம்...
டெல்டா மாவட்டங்களில் கனமழை — நெற்பயிர்கள் சேதம்; ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து...
தென்காசியில் தொடர்மழை — முதல்வர் ஸ்டாலின் வருகை தள்ளிவைப்பு தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தென்காசி மாவட்டத்துக்கான முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திட்டமிட்ட பயணம்...
பழநி, கொடைக்கானலில் கனமழை — ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பழநி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இன்று நாள் முழுவதும் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த...
குமரியில் விடிய விடிய கனமழை – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை, நேற்று...
கனமழை எச்சரிக்கை – புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள்...
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும்...