ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச வழக்கில் அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்பட்டதால், ரவுடி கருக்கா வினோத் சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம்...
திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் இன்று (நவம்பர் 13) காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்...
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (நவம்பர் 13) பிற்பகல் சிறிய ரக போர் விமானம் அவசரமாக தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி – புதுக்கோட்டை தேசிய...
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலி சடலம் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூழலியல் முக்கியத்துவம் மிக்க நீலகிரி மலைப்பகுதியில்...
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வந்த கணக்காளர் விஜயன், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை துறையினர் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர்....