Tamil-Nadu

அடையாற்றில் 40,000 கனஅடி நீர் வந்தாலும் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி

அடையாற்றில் 40,000 கனஅடி நீர் வந்தாலும் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெசன்ட் நகர் ஊர்குப்பம் கடல்முகத்துவாரப் பகுதியில் மழைநீர் தங்குதல் இல்லாமல் செல்வதற்கான பணிகளை...

நாய்கள் விரட்டியதில் விழுந்த மூதாட்டி – இடுப்பு எலும்பு முறிவு!

நாய்கள் விரட்டியதில் விழுந்த மூதாட்டி – இடுப்பு எலும்பு முறிவு! கோட்டூர்புரம் பகுதியில் நாய்கள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். அந்தப் பகுதியில் வசிக்கும் சவுந்தர்யா (70) நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தபோது,...

சென்னையில் மழை பாதிப்பு: 215 நிவாரண முகாம்கள் தயார்

சென்னையில் மழை பாதிப்பு: 215 நிவாரண முகாம்கள் தயார் வங்கக் கடலில் உருவாகிய புயலை எதிர்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண முகாம்கள் முழுமையாக தயாராக உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது....

தமிழகத்தில் 300 புதிய சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

தமிழகத்தில் 300 புதிய சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கு...

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்து கட்சி கூட்டங்கள் திட்டம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்து கட்சி கூட்டங்கள் திட்டம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (Special Summary Revision - எஸ்ஐஆர்) அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்....

Popular

Subscribe

spot_imgspot_img