பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் குறிப்பிட்ட அரிய உயிரினம் – உதகையில் உயிருடன் கண்டுபிடிப்பு
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சியாளரின் தனிப்பட்ட குறிப்பேட்டில் பதிவாகியிருந்த அரிய உயிரினம், இன்றும் நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்ட...
கிறிஸ்துமஸ் நிகழ்வில் மதமாற்றம் முயற்சி என குற்றச்சாட்டு – இந்து அமைப்புகள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் அருகே நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மதமாற்றம் நடைபெற முயற்சி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்புகளைச்...
ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ள தைலாபுரம் இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற...
1,000 ஆண்டுகள் பழமையான கோயில் கோபுர கலசம் திருட்டு – பரபரப்பு
கரூர் மாவட்டம் சங்கரமலப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரத்தில் இருந்த கலசம் திருடப்பட்ட சம்பவம் பெரும்...
மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் சாலையில் தேக்கம் – போக்குவரத்து பாதிப்பு
சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர்...