வாக்குரிமைக்கு அச்சுறுத்தல்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற...
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவம்பர் 8 வரை மழை வாய்ப்பு தமிழகத்தில் நாளை (நவம்பர் 3) முதல் நவம்பர் 8 வரை சில இடங்களில் லேசானது முதல்...
வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக வைகை அணையில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில்...
தமிழகத்தில் எஸ்ஐஆர் செயல்முறையை நிறுத்தாவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்; இல்லையெனில் அனைத்துக்...
தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கை ரத்து செய்ய கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய முன்னாள்...
கரூர் வேலுச்சாமிபுர வியாபாரிகளிடம் சிபிஐ விசாரணை கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளை, ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். செப்டம்பர் 27 அன்று வேலுச்சாமிபுரத்தில்...
கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானத்தை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி சென்னையின் கண்ணகி நகரில் கட்டப்பட்டு வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதலவர்...
திமுக ஆட்சிக்கு முடிவின் கவுன்ட் டவுன் தொடங்கியது — நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் திமுக அரசின் காலம் நிறைவுக்காக கவுன்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர்...
செங்கோட்டையனின் பதவியை ஜெயலலிதா ஏன் நீக்கினார்? — திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய...
“கட்சியின் மாநாட்டுக்குப் பிறகே தேர்தல் முடிவு” — கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாட்டுக்குப் பிறகே வரவிருக்கும் தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கட்சித்...