“தமிழர்–பிஹார் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் தவறு” – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்
தமிழர் மற்றும் பிஹார் மாநில மக்களுக்கிடையே விரோத உணர்வை உருவாக்கும் அரசியல் செயல்களை நிறுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு கவனம்...
சென்னையில் செல்லப்பிராணி உரிமம் கட்டாயம்: விதிமீறினால் ரூ.5,000 அபராதம்
சென்னை நகரில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு மாநகராட்சியிடம் இருந்து உரிமம் பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று மேயர் ஆர். பிரியா தலைமையிலான மாநகராட்சி...
கரூர் விபத்து: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை
கரூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வைத் தொடர்ந்து, சிபிஐ குழு தீவிர விசாரணை மேற்கொண்டு...
தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா — பரபரப்பு
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்த வந்தார். அப்போது நினைவிட நிர்வாகிகள்...
தவெகவின் அடுத்தகட்ட நகர்வு: விஜய்யின் மீண்டுவரும் நேரம் எப்போது?
கரூரில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, தனது அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திருந்த தவெக, தற்போது படிப்படியாக மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,...