பிள்ளையார்பட்டி கோயில் நிதி முறைகேடு : விசாரணைக்கு ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற உத்தரவு
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்குகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில்...
தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், சுற்றுலா பேருந்து உரிமையாளரை பயணிகள் தாக்கும் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு சுற்றுலா...
சென்னை–கொச்சி விமான கட்டணம் மும்மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
சென்னையிலிருந்து கொச்சி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் திடீரென மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜனவரி 20ஆம் தேதி வரை கேரளாவிற்கு செல்லும்...
அப்பாவி மக்கள்மீது தாக்குதலை முதல்வர் கண்மூடித் தனமாக பார்க்கக் கூடாது – நயினார் நாகேந்திரன்
அப்பாவி பொதுமக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்களை தமிழக முதல்வர் அலட்சியமாக வேடிக்கை பார்க்கக் கூடாது என,...
திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவுடன் செல்ல முயன்ற தம்பதி – போலீஸ் தலையீட்டால் பரபரப்பு
மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதியரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்...