திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘கடலம்மா மாநாடு’ நவம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற...
தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பாக ரூ.62.51 கோடியில் 12 புதிய தோழி விடுதிகள் மற்றும் ரூ.27.90 கோடியில் கோயம்புத்தூர், திருச்சியில் புதிய கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள் அமைக்கும்...
தமிழகத்திலுள்ள பாரம்பரியமும் தொல்லியல் முக்கியத்துவமும் வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதற்காக மாநில அளவில் புராதன சின்னங்கள் ஆணையம் உருவாக்க வேண்டும் என்ற வழக்கில், அந்த ஆணையத்தை அமைக்க தமிழக...
தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகள் அளிக்க முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை...
எஸ்.ஐ.ஆர் படிவத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த...
ராஜபாளையம் பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்ற கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அதை அமல்படுத்த வேண்டாம் என்று மதுரை உயர் நீதிமன்றம்...
தமிழகத்தில் நவம்பர் 16 முதல் அடுத்த 4 நாட்கள் வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு...
எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், குற்றச்சாட்டுப் பதிவு செய்யாமல் விசாரணையை தாமதப்படுத்துவது சரியல்ல என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு...
வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு (Enumeration) படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்...
திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க....