போரூரில் மனைவி கொலை – கணவர் கைது
சென்னை போரூர் பகுதியில், மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போரூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு, தனது மனைவி...
டாஸ்மாக் கடையில் கூடுதல் வசூல் – மதுபிரியருடன் ஊழியர் கடும் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை திருப்பிக் கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதத்தில்...
பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் பகுதியில் மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில், செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல...
நெல்லை அருகே நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
நெல்லை மாவட்டம், களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி வனப்பகுதியில், நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில், வனத்துறை அதிகாரிகள் மட்டுமன்றி, பள்ளி...
தமிழகம் நாட்டிலேயே பொருளாதார சீர்கேடில் முதன்மை
தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டிலேயே மிகவும் மோசமானதாக இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் பிரதான போட்டி பிரிவினைவாதிகள்...