சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த பல பொருட்கள் சேதமடைந்துள்ளன. சிவகங்கை காந்தி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு...
கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட பலர் விசாரணைக்காக முன்னிலையில் ஆஜரானனர். கரூர்...
தமிழகத்தில் SIR படிவங்களின் விநியோகம் 96.22 சதவீதம் நிறைவுற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து, தமிழகத்தைச் சேர்த்து 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும்...
தருமபுரி மாவட்டத்தின் அரூர் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், மக்கள் கயிறை கட்டிக் கொண்டு ஆற்றைக் கடந்தே போக்குவரத்தை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. வாச்சாத்தி – கலசப்பாடி...
தமிழகத்தில் தகுதியான வாக்காளர்களை எந்த காரணமும் கூறாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். சென்னை தலைமைச்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ (ESI) மருத்துவமனை வளாகம்...
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தொடர்ச்சியான கனமழையால் சேறும், சகதியுமாக மாறி பயிர் விற்பனைக்கு தகாத நிலைக்கு சென்றுள்ளது. நுழைவாயில் முதல்...
நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சனை சந்தித்து வெற்றி பெற்ற தமிழக இளம் சதுரங்க வீரர் டி. குகேஷின் சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் அருகே, புலி தாக்கியதில் ஒரு மூத்த பழங்குடியின பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமலை காப்பகத்தை அண்டிய...
வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்துக்குள் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை...