திமுக அண்ணா அறிவாலய முற்றுகை போராட்டம் – தூய்மை தொழிலாளர்கள் மீது காவல்துறை வழக்குகள்!
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் அதிகமான தூய்மை தொழிலாளர்கள் மீது...
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து அரசியல் செய்யப்படுகிறது – தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டு!
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், சிலர் அரசியல் லாபத்திற்காக செயல்பட்டு வருவதாக மத்திய...
புத்தாண்டு வரவேற்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தல்!
பொதுமக்கள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, புத்தாண்டு நாளில் காவல்...
ஆங்கில புத்தாண்டு வரவேற்பு – கேக் விற்பனை உச்சம்!
ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வகையில், பேக்கரிகளில் கேக் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி நகரில் செயல்படும் ஒரு பேக்கரியில், பொதுமக்கள் பார்வையிடும் விதமாக...
சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,285 பேர் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
சம அளவு...