மசினகுடி அருகே மூதாட்டியை பலித்த புலி – பிடிக்க வனத்துறையின் தீவிர வேட்டை! நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் மூதாட்டி ஒருவரை கொன்று பரபரப்பை ஏற்படுத்திய புலியை...
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என கூச்சல் — மேடையில் ஏறிய பெண்ணை விசிக ஆதரவாளர்கள் தள்ளிவிட்ட பரபரப்பு! சென்னைக்கு அருகிலுள்ள ஆவடியில் நடைபெற்ற விசிக மாவீரர் நாள்...
டிட்வா புயல் : புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் நிலை எச்சரிக்கை! டிட்வா புயல் தாக்கத்தால் புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் நிலை எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் மிகவும்...
“கவுன்சிலர் பதவிக்கூட எட்டாத தவெக தலைவர் விஜய், உலகத்தை ஆள முடியும் போலப் பேசுகிறாரா?” – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு! பாஜக மாநிலத் தலைவர் நயினார்...
கரூர் வெண்ணெய்மலை கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம் : வீடுகளும், கடைகளும் அறநிலையத்துறை முத்திரையிடப்பட்டது! கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக்...
கோவை : ரயில்வே தடுப்பு தகர்ந்து வாகனங்கள் மீது விழுந்த பரபரப்பு! கோவை துடியலூர் பகுதியில், ரயில்வே கேட் திடீரென கீழே சரிந்து வாகனங்கள் மீது விழுந்த...
திற்பரப்பு அருவியில் குளியல் மீது தொடர்ந்து 5வது நாளாகத் தடைவிதிப்பு! கன்யாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு 5வது...
செஞ்சி போக்குவரத்து நிலையத்தை சூழ்ந்த பள்ளி மாணவர்கள் – பேருந்து வசதி கோரி அதிருப்தி வெளிப்பாடு! விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி போக்குவரத்து பணிமனையை, பள்ளிக்கு செல்ல...
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம் தமிழகத்தில் நடைபெறும் குறைபாடுகளை முதல்வர் ஸ்டாலின் எப்போது கவனிப்பார்? என்று பாஜக...
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை எச்சரிக்கை – ரெட் அலர்ட் அறிவிப்பு! நாளை திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில்...