விவசாய வளம் பெருக சதசண்டி யாகம்! தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் வளமுடன் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சதசண்டி யாகம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி...
முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமப் பகுதியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள்...
பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை விழாவில் பங்கேற்பது பெருமை – நயினார் நாகேந்திரன் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து...
உதகையில் தொடர்ந்து 2வது நாளாக கடும் உறைபனி தாக்கம்! உதகை பகுதியில் இரண்டாவது நாளாகவும் கடுமையான உறைபனி நிலவுவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி...
முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட பிரதமர் மோடியின் முயற்சி – குடியரசுத் துணை தலைவர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக தபால் தலையை வெளியிடுவது நாட்டிற்கு பெருமை...
திருவண்ணாமலை கோயில் மலையில் மர்ம தீவைத்தல் – பரபரப்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறமாக அமைந்துள்ள மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துச் சென்ற சம்பவம்...
ஜனவரி 6 முதல் ஜாக்டோ–ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – பாஸ்கரன் அறிவிப்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வரும் ஜனவரி 6ம்...
மத்திய நிதியமைச்சரை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில்...
சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சேலத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு...
பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பாசன தேவையை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு வெளியேற்றப்படும் நீரின்...