திமுக அரசு செவிசாய்க்குமா? : சீர்கெட்ட நிலையில் பொழிச்சலூர் நூலகம்! சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியில், மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு நூலகம் இன்று பராமரிப்பின்றி...
அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு – பெண் சாலை மறியல்! திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாகக் கூறி பெண் ஒருவர்...
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு! திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு...
அம்பத்தூர் பகுதியில் ஆந்திரா நோக்கி கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது சென்னை அம்பத்தூர் அருகே, ஆந்திர மாநிலத்துக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயன்ற...
பாஜக நிர்வாகியைத் தாக்க முயற்சி – அடையாளம் தெரியாத நபருக்கு போலீஸ் தேடுதல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில், பாஜக மாவட்ட நிர்வாகியை அவமதித்து தாக்க...
அறந்தாங்கி அருகே இளம்பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை : குற்றவாளிக்கு ஆயுள் சிறை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உயிரிழக்கச்...
நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில் நடுக்கடலில் சிக்கிய 4 மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த...
தொடர்ந்து சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 4 பேர் பலி தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ஏற்பட்ட தொடர் விபத்தில் நால்வர் பரிதாபமாக...
காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சந்தேக மரணம் என உறவினர்கள் போராட்டம் சென்னை அம்பத்தூரில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலை அடக்கம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ரூ.3.81 கோடி உண்டியல் வருவாய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் மூலம் ரூ.3.81 கோடி ரொக்கத் தொகையும், 1.13 கிலோ...