ஜனவரி 1 முதல் ‘பாரத் டாக்சி’ செயலி தொடக்கம் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் டாக்சி சேவைகளுக்கு மாற்றாக, மத்திய அரசு சார்பில் ‘பாரத் டாக்சி’...
பதவிக்காகப் புகழ்ச்சி செய்ய வேண்டுமெனில் அவை வேண்டாம் – அண்ணாமலை ஆவேச பதில் புகழ்ச்சி செய்து கொண்டே பதவியில் தொடர வேண்டிய நிலை இருந்தால், அத்தகைய பதவியே...
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் – தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் தமிழக மக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏமாற்றியுள்ளதாக பாமக தலைவர்...
கனிம வள கொள்ளை தடுப்பு: முழுமையான ஆய்வு அவசியம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கனிம வளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப்படுவதை கட்டுப்படுத்த தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்...
தாம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை – நோயாளிகள் அவதி தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு மருத்துவர்...
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரிய வகை கள்ளிசெடிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரிய வகை கள்ளிசெடிகள், சுற்றுலா பயணிகளின்...
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழா – புதுக்கோட்டையில் இடம் தேர்வு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் நிறைவு...
செயலிழந்த ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகக் குறைபாடே காரணமா? சென்னைவாசிகளிடையே ஆரம்பத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஸ்மார்ட் பைக்” திட்டம், திமுக அரசின்...
கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை – ஹெல்மெட் அணிந்த நபரை போலீசார் தேடல் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை அபகரித்துச்...
பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் குறிப்பிட்ட அரிய உயிரினம் – உதகையில் உயிருடன் கண்டுபிடிப்பு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சியாளரின் தனிப்பட்ட குறிப்பேட்டில் பதிவாகியிருந்த அரிய உயிரினம், இன்றும்...