தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா: நந்தி பெருமானுக்கு விசேஷ அபிஷேகம்
மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் 108 மாடுகளுக்கு கோ பூஜை சிறப்பாக...
டாப்சிலிப் வனப்பகுதியில் உற்சாகமாக நடைபெற்ற யானைப் பொங்கல் விழா
கோவை அருகே அமைந்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியிலுள்ள யானைகள் பராமரிப்பு முகாமில், யானைப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாப்சிலிப் வனப்பகுதியில்...
கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு
சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர், கட்சி அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில்,...
வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பசு ஓட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில், மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான பசு ஓட்ட நிகழ்ச்சி வழக்கம்போல் நடைபெற்றது.
மாட்டுப்...
வெள்ளை புடவையில் பெண்கள் பொங்கல் வழிபாடு
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே, பொருளாதார வேறுபாடுகள் எதுவும் இன்றி, கிராம பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் பண்டிகையை பக்தியுடன்...