ராமநாதபுரத்தில் பரபரப்பு: கருப்பசாமி வேடமணிந்து திமுக நிர்வாகி பிரச்சாரம் - இந்து முன்னணி போலீசில் புகார்! ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே திமுக நிர்வாகி ஒருவர் கருப்பசாமி...
மேலூர் அருகே கோலாகல மஞ்சுவிரட்டு: 300 காளைகள் சீறிப்பாய்வு - மத நல்லிணக்கம் போற்றிய கிராம மக்கள்! மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சேக்கிப்பட்டி கிராமத்தில், முத்தாலம்மன்...
நியோமேக்ஸ் சொத்துக்களை விற்க நீதிமன்றம் அதிரடி அனுமதி: பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணம் கிடைக்க வழிவகை! அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி...
சிவகங்கையில் நெகிழ்ச்சி: குப்பையில் கிடந்த 15 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்! சிவகங்கை அருகே குப்பையில் தவறுதலாகப் போடப்பட்ட 15 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன்...
சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்து - லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்! சென்னை சைதாப்பேட்டை 3-வது பிரதான சாலை அருகே மாநகர அரசு...
தமிழகத்தில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: அரசாணை வெளியீடு! தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட்...
கோடநாடு வழக்கு: "ஏன் இவ்வளவு தாமதம்?" - அதிகாரிகளிடம் நீதிபதி சரமாரி கேள்வி! பரபரப்பான கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி...
தமிழக அரசு அதிரடி: ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு அரசாணை வெளியீடு! தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம்...
மது போதையில் குடும்பத்தினரை சித்ரவதை: திருவண்ணாமலையில் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு! சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்....