மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்: தரங்கம்பாடியில் என்டிஆர்எப் முகாம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு படை...
பாம்பன் தூக்கு பாலத்தில் காலி ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் – ரயில்வே துறையின் அவசர ஆய்வு!
டிட்வா புயலின் தாக்கத்தால் ராமேஸ்வரம் பகுதியில் வீசும் 50–65 கி.மீ. வேக சூறுக்காற்றை முன்னிட்டு, பாம்பன்...
ராமநாதபுரம் அருகிலுள்ள உப்பளப் பகுதிகளில், 50 ஏக்கரை கடந்த பரப்பளவில் மழைநீர் தேங்கி உப்பு களங்கள் பெருமளவில் சேதமடைந்தன.
இதனால் பல லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக உப்பள இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும்...
வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் முழுவதும் வெறிச்சோடிப் போனது.
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான கனமழை பெய்து வரும் நிலையில், கடலூரிலும் நீடித்த பலத்த...
நாகையில் இரவெங்கும் பெய்த மழை – குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளநீர்
நாகையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கொட்டிய மழையின் தாக்கத்தில், நாகூர் வள்ளியம்மா நகர் பகுதிக்குள் உள்ள வீடுகள் சுற்றிலும் வெள்ளநீர் குவிந்தது.
அப்பகுதியில்...