புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய சம்பவம் – சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு
புதுச்சேரி வில் லியனூர் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளரை ஒருமையில் பேசிய சம்பவம் தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ...


