சென்னையில் போராட்டம் நடத்திய 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு
சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 998...
காவேரிப்பட்டினம் அருகே நில விவகாரம் – மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; பாஜக நிர்வாகியும் தாக்கப்பட்ட சம்பவம்
காவேரிப்பட்டினம் அருகே நில உரிமை தொடர்பான தகராறில், வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்துக்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் – புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்பு
புதுக்கோட்டையில் இன்று நடைபெற உள்ள “தமிழகம் தலைநிமிர – தமிழனின் எழுச்சி பயணம்” நிறைவு நாள் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு,...
முதலமைச்சரை காவடி தூக்க சொல்லவில்லை; கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கச் சொல்கிறேன் – எல்.முருகன்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வணங்கி, “நான் உங்களுடன் துணையாக நிற்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தால், அதனை மக்கள் மனப்பூர்வமாக...
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் ரொக்கப் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று...