சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு, கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பக்தர்கள், ஸ்பாட்...
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் நடைபெறும் தனித்துவமான வழிபாட்டு மரபின் கீழ், இன்று (அக்டோபர் 4) கடல்நீர் வைத்து சிறப்பு பூஜை...
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து வடம் பிடித்தனர்.
திருவிழா கடந்த 4-ம் தேதி அம்மன் சன்னதி முன்...
பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம்: 17-ம் தேதி கொடியேற்றம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நவம்பர்...
சபரிமலையில் மண்டல கால வழிபாடுகள் தொடங்கவிருக்கையால் ஐயப்ப பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தெரிவித்ததாவது — பக்தர்கள் தங்களுடன் கொண்டு வரும் வாகனங்களை...