சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் அன்னதானம்
சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் கம்பளி வழங்கப்பட்டது. இந்த அன்னதானம், சுற்றுப்புற கிராமங்களில் ...


