திமுக போலி வாக்காளர்களை உருவாக்கி வருகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் போலி வாக்காளர்களை நீண்ட காலமாக திமுக உருவாக்கி வருகிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில்...
பிஹார் தொழிலாளர்கள் குறித்து தவறான கருத்து: பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – செல்வப்பெருந்தகை
பிஹார் தேர்தல் பிரசாரத்தில், “திமுக ஆட்சியில் உள்ள தமிழ்நாட்டில் பிஹார் மாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்” என...
தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்? – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்; அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
தமிழகத்தில் பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் மீது துன்புறுத்தல் நடக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு, முதல்வர்...
ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனத் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"நாட்டில் தற்போது உருவாகி உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு பாஜக...
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் — பழனிசாமி உத்தரவு
அதிமுக முன்னாள் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை...