மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து தாயகம் திரும்பினர்
மியான்மர் – தாய்லாந்து எல்லையில் சைபர் மோசடி கும்பல்களால் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டிருந்த 197 இந்தியர்கள், தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். தகவலின்படி, தாய்லாந்து – ...


