இந்தியாவை நோக்கி விரைந்துவரும் ஹெய்லி குப்பி எரிமலை சாம்பல்
எத்தியோப்பியாவிலிருந்து வெடித்துள்ள ஹெய்லி குப்பி எரிமலையின் சாம்பல், இந்தியா நோக்கி மணிக்கு 100–120 கிலோ மீட்டர் வேகத்தில் பரவி வருகிறது. வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இரவு ...
எத்தியோப்பியாவிலிருந்து வெடித்துள்ள ஹெய்லி குப்பி எரிமலையின் சாம்பல், இந்தியா நோக்கி மணிக்கு 100–120 கிலோ மீட்டர் வேகத்தில் பரவி வருகிறது. வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இரவு ...
பிரதமர் மோடி கிருஷ்ணரின் புனித சங்கினை திறந்து வைத்தார் ஹரியானாவின் குருசத்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் புனித சங்கினை பிரதமர் நரேந்திர மோடி திறந்தார். அயோத்தி பயணத்தை ...
அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர முதற்கோபுரத்தின் மேல் அமைந்துள்ள 30 அடி உயரக் கொடிக்கம்பத்தில் காவி நிறக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி ...
எத்தியோப்பியாவின் Hayli Gubbi (ஹெய்லி குப்பி) எரிமலை வெடித்து எழுப்பிய பெருமளவு சாம்பல் புகை, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளைக் குறிவைத்து விரைவாகப் பரவி வருகிறது. ...
அயோத்தி ராமர் ஆலயத்தில் ஏற்றப்பட்ட காவிக்கொடி, இந்தியாவின் பண்பாட்டு அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் ஆலயத்தில் காவிக்கொடியை ஏற்றிய ...
குஜராத்தி திரைப்படம் “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” 14,000% லாபம் பெற்றது! குஜராத்தி மொழியில் வெளிவருகையுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” படம் ...
அயோத்தி கோயிலில் ராமராஜ்யத்தின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைமைச் செயலாளர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கோவிலில் கூடிருந்த பக்தர்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், இன்று அனைவருக்கும் நிறைவு ...
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் குழுக்களின் உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமாக சரணடையத் தயாராக இருப்பதாக பல மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ...
டெல்லியின் கடுமையான காற்று மாசு நிலையை எதிர்த்து இடது சாரி மாணவர் குழுக்கள் முன்னெடுத்த போராட்டத்தில், நக்சல் தலைவனாகக் கருதப்படும் மத்வி ஹித்மாவின் படங்களும், அவரைப் புகழும் ...
பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை என மதிக்கப்பட்ட அப்துல் காதீர் கான், வெளிநாடுகளுக்கு அணு திட்ட ரகசியங்களை மறைமுகமாக விற்றது குறித்து அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ உளவு அதிகாரி ...