Spirituality

அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் அருள்பாலித்த சுவாமி

அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் அருள்பாலித்த சுவாமி திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலின் ஆறாம் நாள் உற்சவம் மிகுந்த ஆனந்தக் களிப்புடன் நடைபெற்றது. இந்த புகழ்பெற்ற திருத்தலத்தில் ஆண்டுதோறும்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி! மண்டலமும் மகர விளக்குத் திருவிழாவையும் முன்னிட்டு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 9 நாட்களில் 9 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும்...

ஆன்லைன் டிக்கெட் தவிர்ப்போர் பம்பைக்கு செல்ல முடியாது – திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு

ஆன்லைன் டிக்கெட் தவிர்ப்போர் பம்பைக்கு செல்ல முடியாது – திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு ஆன்லைன் தரிசன முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் பம்பை நோக்கிச் செல்ல அனுமதி வழங்கப்படாது என்று திருவிதாங்கூர் தேவசம்...

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக திருவிழா!

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக திருவிழா! சுமார் 2000 ஆண்டு வரலாறு கொண்ட ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில், மகா கும்பாபிஷேக மகோத்சவம் தீபாவளி சிறப்போடு நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்ட...

வைகுண்ட ஏகாதசி – முதல் 3 நாட்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப் படுகின்றன!

திருப்பதி திருமலைக் கோவிலில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆரம்ப மூன்று நாள் தரிசன அனுமதி சீட்டுகளை தேவஸ்தானம் நாளையே பொதுமக்களுக்கு வழங்க உள்ளது. டிசம்பர் 30ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஜனவரி 8ஆம்...

Popular

Subscribe

spot_imgspot_img