சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி!

Date:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி!

மண்டலமும் மகர விளக்குத் திருவிழாவையும் முன்னிட்டு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 9 நாட்களில் 9 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ஆம் தேதி நடை திறந்ததிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்திற்காக மலையை ஏறிச் சென்று வருகின்றனர். இந்த சூழலில், யாத்திரைக்கு சென்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முரளி என்ற பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதற்கு முன்பே 8 யாத்திரிகர்கள் இதயக் கோளாறால் உயிரிழந்திருந்த நிலையில், மேலும் ஒருவரின் மரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம்

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம் தஞ்சை மாவட்டம்...

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான பேரிழப்பு

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான...

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல்

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல் சீனாவின்...

“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு

“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம்...