அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் அருள்பாலித்த சுவாமி திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலின் ஆறாம் நாள் உற்சவம் மிகுந்த ஆனந்தக்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சி! மண்டலமும் மகர விளக்குத் திருவிழாவையும் முன்னிட்டு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 9 நாட்களில் 9...
ஆன்லைன் டிக்கெட் தவிர்ப்போர் பம்பைக்கு செல்ல முடியாது – திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு ஆன்லைன் தரிசன முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் பம்பை நோக்கிச் செல்ல...
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக திருவிழா! சுமார் 2000 ஆண்டு வரலாறு கொண்ட ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில், மகா கும்பாபிஷேக மகோத்சவம் தீபாவளி...
திருப்பதி திருமலைக் கோவிலில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆரம்ப மூன்று நாள் தரிசன அனுமதி சீட்டுகளை தேவஸ்தானம் நாளையே பொதுமக்களுக்கு வழங்க உள்ளது. டிசம்பர் 30ஆம்...
கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எய்தி பக்தர்களுக்கு திருவருள் வழங்கினார். புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நவம்பர்...
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் காலை உற்சவத்தில், சந்திரசேகர் தங்க சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாக்கினார். திருவண்ணாமலை அண்ணாமலையார்...
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுடன் கோடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் ஆகவும், நினைத்தால் முக்தியளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும்...
சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் கம்பளி வழங்கப்பட்டது. இந்த அன்னதானம், சுற்றுப்புற கிராமங்களில்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆன்மிக சேவா சங்கம் லட்சக்கணக்கான மதிப்புடைய திருக்குடைகளை காணிக்கையாக வழங்கி வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக சங்கம் இந்த திருச்சேவையை தொடர்ந்து செய்து...