தமிழக சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் திங்கட்கிழமை...
மேற்கு வங்கத்தில் பரபரப்பு: 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை மற்றும் முறைகேடு புகார்களுக்குள்ளான 15 வாக்குச்சாவடிகளில் இன்று பலத்த பாதுகாப்புடன்...
முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி! சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு...
"கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் கருத்துத் திணிப்புகளே": மே 4-ல் மக்கள் தீர்ப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன் விளாசல்! தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நெருங்கி வரும்...
கோவையில் பணப்பட்டுவாடா புகார்: முறைகேடுகளைக் கண்டறிய 'கரூர் டீமை' களமிறக்கிய செந்தில் பாலாஜி! கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் வழங்கப்பட்ட தேர்தல் நிதி முறையாகப் பட்டுவாடா செய்யப்படவில்லை...
மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: சென்னையில் அரசியல் கட்சிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜே. குமரகுருபரன் ஆலோசனை! தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே...
"திமுக மீதான கோபம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்" – மத்திய அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் பேட்டி! தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள...
"மாய பிம்பத்தை உடைத்து அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்": திமுக-வின் தில்லுமுல்லு புகார்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக-விற்குச் சாதகமாக வந்துள்ள நிலையில், அவை...
"மக்களுக்கு பாஜக மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது" – கருத்துக்கணிப்புகள் குறித்துப் பியூஸ் கோயல் பேட்டி! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர்...
மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் அர்சனா பட்நாயக் தீவிர ஆலோசனை! தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம்...