பிஹாரில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறச் செய்த முக்கிய காரணம் எஸ்ஐஆர் செயல்முறை தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தத் திமுக அரசு திட்டமிட்டு தூண்டிவருகிறது என பாஜக மாநில தலைவர்...
பிஹார் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், பின்னர் 20-ஆம் தேதி புதிய...
பாஜகவுக்கு துணை நிற்கும் நோக்கத்தில்தான் அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது எனவும், திமுக மீது அதிமுக வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் திமுக சட்டத்துறைச் செயலாளர் மற்றும்...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விற்கப்படும் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை செய்துள்ளது. மதுரை மாவட்டத்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரவிருப்பதால், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு...
நவம்பர்–டிசம்பர் மாதங்களில் சென்னையில் ஏற்படும் கனமழை மற்றும் வெள்ள அச்சுறுத்தலைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியினரின் கடுமையான விமர்சனங்களுக்கு இடமளிக்கிறார், அதே நேரத்தில் திமுக நிர்வாகம் இந்த விவகாரத்தில் மவுனமாக இருந்து, உள்ளூர் தோழர்கள்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களில் வெற்றி பெற்றுக், ஆட்சியை தொடர்ந்துள்ளது. இதையடுத்து, தற்போதைய மாநில அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ்...
அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு எம்எல்ஏ வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்ததாவது, இரண்டு அமைச்சர்கள் இருந்த போதிலும் மதுரை மக்களுக்கு திமுக அரசு...