செப். 27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது....
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால், அதனை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் முழுமையாக தயாராக உள்ளதாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி...
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் நடைமுறையாகும். அதன் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,...
சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை தானே வீடியோ எடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த...
மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.12 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்....
தமிழ்நாட்டில் முதல்வர் எம்.கே. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். “அவர்கள் போட்ட ஓட்டுகளால் தானா...
“எங்களுக்கு எதிரிகள் இல்லை என சொல்ல மாட்டோம். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். மீண்டும் 2.0 முதல்வராக ஸ்டாலின் வருவது...
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, “சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது”...
தமிழக பாஜக மீண்டும் தலைமை மாற்றத்தை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021-ல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை,...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி...