சட்டவிரோத குடியேற்றம்: அசாமில் 19 வங்கதேசத்தினர் பிடிபட்டனர் அசாம் மாநிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய...
சீனிவாச ராமானுஜர் ஏன் உலகப் புகழ் பெற்ற கணித மேதை? கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பிறந்தநாள், இந்தியாவில் தேசிய கணித தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த...
அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன? அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் புதிய சாந்தி மசோதா...
ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்! அமெரிக்க வெளியுறவுத் துறை அமல்படுத்தியுள்ள புதிய சமூக ஊடக கண்காணிப்பு விதிமுறைகள் காரணமாக, H-1B விசாவுக்கான அனைத்து நேர்காணல்களும்...
“இது இந்து நாடு” – அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு திருச்சி: இந்தியா ஒரு இந்து நாடு என்றும், அதை...
சென்னையில் தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சேர்ப்பு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று...
வடகிழக்கு விமான போக்குவரத்தில் புதிய திருப்புமுனை! அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த புதிய முனையம், வடகிழக்கு...
காஷ்மீரில் ‘சில்லய் கலான்’ பனிப்பொழிவு பருவம் தொடக்கம் – போக்குவரத்து பாதிப்பு காஷ்மீரில் ஆண்டுதோறும் நிலவும் ‘சில்லய் கலான்’ எனப்படும் கடும் பனிப்பொழிவு பருவம் தொடங்கியுள்ள நிலையில்,...
‘இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவு’ – பிரதமர் மோடி பாராட்டு ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் ஒரு பகுதியாக, முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட DHRUV-64 மைக்ரோ புராசஸர் சிப் செட்-ஐ...
ரூ.6,088 கோடி அளவுக்கு தேர்தல் நிதி திரட்டல் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக 6,088 கோடி...