ஜம்மு: “ஜம்மு–காஷ்மீரில் வாழும் ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகளுடன் இணைத்து பார்க்குவது தவறு; அமைதியை சீர்குலைப்பவர்கள் மிகக் குறைந்தோர் மட்டுமே” என்று அந்நிலையின் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி...
டெல்லி செங்கோட்டை அருகே 10ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின், அதில் தொடர்புடைய நபர்களில் சிலர் அல் பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர்கள் என்பது...
அல் பலா பல்கலைக்கழகம், தனது சமூக வலைதளங்களில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) அங்கீகாரமுள்ள கல்லூரிகள் என தவறான தகவலை வெளியிட்டது தொடர்பாக என்ஏஏசி...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால், அதனை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் முழுமையாக தயாராக உள்ளதாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின், காஷ்மீரில் 13 இடங்களில் தேசிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனைகள் நடத்தினர். கடந்த...
டெல்லியில் வெடி தாக்குதல் நடப்பதற்கு முன்பு, டாக்டர் உமர் முகமது தனது காரில் 3 மணி நேரம் இறங்காமல் இருந்தது குறித்து புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில்...
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ரானா, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட 29 பேருக்கு ஹைதராபாத் சிஐடி நோட்டீஸ் அனுப்பி...
தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகா போக்குவரத்து துறை அதிகாரிகள், தமிழக பதிவெண் கொண்ட சில...
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, “சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது”...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி...