டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு பிஹார் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். பிரதமர் மோடி...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த 243 தொகுதிகளில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களை கைப்பற்றி வெற்றியை கண்டுள்ளது. மெகா கூட்டணிக்கு மட்டுமே 35...
மத்திய அமைச்சரவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்றுமதியாளர்களின் போட்டித் தன்மையை மேம்படுத்த ரூ.45,000 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.25,060...
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெறுவதை பாராட்டி, காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை...
பிஹார் முதல்வர் வேட்பாளர் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றார். ரகோபூர் தொகுதி, லாலு பிரசாத் யாதவ்...
பூத் மட்டத்திலான மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தொடக்கம் முதலே என்டிஏ கூட்டணி அதிக முன்னிலைப் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட மகா கூட்டணிக்குப் (ஆர்ஜேடி–காங்கிரஸ்)...
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: நவம்பர் 11ஆம் தேதி பிஜாப்பூர்...
டெல்லியில் 10ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள், ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தவர்கள்...
ஜேபி இன்ஃபராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான மனோஜ் கவுர், பெரும் அளவிலான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார்....