பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை சந்தித்துள்ள சூழலில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா திடீரென அரசியலிலிருந்து விலகுவதாகவும்,...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் செயல்முறைகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து...
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலிப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 243 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி வலுவான வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில், ஆர்ஜேடி தலைமையிலான மெகா...
முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:...
பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை அமச்சராக இருந்த ஆர்.கே.சிங், கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாஜக தலைமையினால் இடைக்காலமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்....
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தீவிரவாத மருத்துவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குண்டு வெடித்ததில், போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும்...
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லியில் சென்றார். பயிர் சேதம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் மத்திய அரசின் உதவி கோரி அவர்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கடந்த 2020 தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்ற RJD, இந்த...
ஜம்மு காஷ்மீரில் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு எதிர்பாராததாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார்....