முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தளங்களில் பாராட்டி வருகின்றது குறிப்பிடத்தக்கது....
பிஹார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி அவரது குடும்பத்திலும் பாதிப்பை...
டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அல்-பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ஆம்...
சபரிமலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நெரிசல் காரணமாக குழந்தைகளும், முதியோர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஒரு வயதான பெண் மாரடைப்பால் உயிரிழந்த...
2015-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லாக் என்பவரை கூட்டம் ஒன்று தாக்கி கொலை செய்தது. நாடு முழுவதும்...
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். ஒரு...
பிஹார் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், பின்னர் 20-ஆம் தேதி புதிய...
சிபிஐ அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு, பெங்களூருவைச் சேர்ந்த பெண் மென்பொருள் பொறியாளரை ஏமாற்றி, அவரிடம் இருந்து ரூ.32 கோடி பணம் பறித்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரவிருப்பதால், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு...
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைச் சுற்றியுள்ள விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: குண்டுவெடிப்பை நடத்தும் நோக்கில் சதிகாரர்கள் நேபாளத்தில் இருந்து...