பாஜக நாடு முழுவதும் தனது சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) எண்ணிக்கையை 1,800 ஆக உயர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அடிப்படையாக கடந்த 10...
இண்டியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்க வேண்டும் என்ற விருப்பத்தை, சமாஜ்வாதி கட்சியின் மத்திய லக்னோ தொகுதி எம்எல்ஏ ரவிதாஸ்...
பிஹார் சட்டப்பேரவையின் 243 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மெகா கூட்டணிக்கு எதிர்பாராத விதமாக மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது. இக்கூட்டணி வெறும்...
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் முயற்சி முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதித்...
அடுத்த ஆண்டு அசாம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடவடிக்கை தொடங்குகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் நேற்று...
பட்டியல் சாதி (SC) சமூகத்திற்கான இடஒதுக்கீட்டு முறையில் ‘கிரீமி லேயர்’ (அதிக பொருளாதார முன்னேற்றம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் விலக்கு) கொள்கையைப் பற்றி புதிய விவாதத்தை எழுப்பும் வகையில்,...
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாரா அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ரோகித் (35). இவர் லாலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை இல்லத்தில்...
டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் ஹரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தை எதிர்த்து, மோசடி மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்ததற்காக குற்றப்பிரிவு போலீஸார் முன்பே இரண்டு எப்.ஐ.ஆர்-களை பதிவு...
உத்தரப் பிரதேசத்தில், தனது மனைவியைப் பந்தயம் வைத்து சூதாடிய கணவனுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி: “மீரட்டின் கிவாய் கிராமத்தைச்...
“தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி பலரும் பலவிதமாக பேசுகின்றனர். ஆனால், அத்தகைய விளக்கம் முற்றிலும் தவறானது. இது ஒரு தனிப்பட்ட உயிர் அர்ப்பணிப்பு செயல் என இஸ்லாமிய...